மாணவிகளுக்கான விழிப்புணர்வு தொடர்க் கருத்தரங்கம் (நான்காம் நாள்) (11-03-2021) காலை 11 மணி அளவில் இரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது. செல்வி பவித்ரா, ஊட்டச்சத்து நிபுணர் கோயமுத்தூர், கலந்து கொண்டு மாணவிகளுக்கு, இக்காலகட்டத்தில் உள்ள பெண்களின் நிலை குறித்தும், அலைப்பேசியின் தகவல் பரிமாற்றத்தால் எற்படும் இன்னலையும், அலைப்பேசியைப் பயன்படுத்தும் விதத்தையும் பற்றி விளக்கி அறுவுறுத்தப்பட்டது.